யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்திற்கான புலம்பெயர் இலங்கைச் சமூகம்
யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையானது பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் ஆகிய மூன்று சவால்களை எதிர்கொண்டது. 2015 இல், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை உணர்ந்து அதற்கான ஒரு பங்களிப்பாளராக இலங்கையின் புலம்பெயர்ந்தோரை அழைத்தது. இருப்பினும், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையுடன் இணைந்து ஈடுபடுவதற்கான புலம்பெயர்ந்தோரின் எதிர்ப்பார்ப்பு மற்றும் ஊக்குவிப்பு பற்றிய விரிவான மற்றும் திட்டமிட்ட புரிந்துணர்வு பற்றாக்குறையாக காணப்படுகின்றது. அத்தோடு இலங்கை அரசு வெளிப்படுத்திய ஆரம்பகட்ட உற்சாகமானது ஒரு […]